மெல்லிய காதல் பூக்கும் 25

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அம்மோ
ஊரை அடிச்சு உலையிலே போடுறது-ங்கிறது இதுதானா, கீதாராணி?
அய்யய்யோ எத்தனை கொலைகள்?
எத்தனை பிராடுத்தனம்?
இவள் பெண்ணே இல்லை பேய், அரக்கி
பெற்ற குழந்தையையே கொடுமைப்படுத்திய ராட்சசி
கீதாராணிக்கு சரியான தண்டனை கிடைச்சிருக்கு
ஆனால் இது போதாது
இன்னும் இவள் அணு அணுவாக துடிதுடிச்சு சாகணும்
அமுதவள்ளியின் வேதனையும் பாவமும் கீதாவை சும்மா விடுமா?
அடுத்து ரத்னவேலுக்கும் இதே மாதிரி மறக்க முடியாத தண்டனை கிடைக்கணும்
ஆனால் இப்போ தங்கச்சிக்கு இப்படி ஆனதுக்கு மகள் மலர்விழி, அமுதன் and பிரதீபன் இவங்கதான் காரணம்ன்னு தெரிஞ்சா ரத்னவேல் இவங்களை சும்மா விடுவானா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top