J Janavi Well-Known Member Jan 10, 2023 #7 ஈஸ்வர் கிட்ட உண்மையை சொல்ல வேண்டியது தானே... பாவனி இன்னும் புரிந்து கொள்ளவில்லையே .. Last edited: Jan 10, 2023
Nachu Well-Known Member Jan 10, 2023 #10 அருமை. இந்த பாவனி தான் மனசு விட்டு பேசினால் தான் என்ன?? முரளி மாதிரி ஆளுங்க எல்லாம் ஏதாவது ஒரு இடத்தில் இருக்க தான் செய்வாங்க. டக்குனு வெட்டி விடுற மாதிரி நாசுக்கா பேசணும். Last edited: Jan 10, 2023
அருமை. இந்த பாவனி தான் மனசு விட்டு பேசினால் தான் என்ன?? முரளி மாதிரி ஆளுங்க எல்லாம் ஏதாவது ஒரு இடத்தில் இருக்க தான் செய்வாங்க. டக்குனு வெட்டி விடுற மாதிரி நாசுக்கா பேசணும்.