முள் வேலியா? முல்லைப் பூவா? - 1

Advertisement

Surya Palanivel

Well-Known Member
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் sis.

சஹானா இளவரசியா சுத்தின இடம்ன்றா, செய்த பாவம்ன்றா, பூனைக்கு காலம்னறா, பெருசா ஏதோ செஞ்சுருக்கா போல.
வருண கல்யாணம் வரை வந்து தூக்கிப்போட்டாளா? என்ன காரணம்? ஆனாலும் செம்ம கெத்தா மூனு பேரையும் தட்டிவிட்டுட்டு பஸ்ல உட்கார்ந்து feel ஆகிட்டாப்போல...

இப்போர்ந்தே flashbackக்கு wait பன்ன வைக்குறீங்க sis.

சுதிர் தான் heroவா, சுதர்சனும் ரேகாவும் தான் பயங்கர காண்டுல இருக்காங்க. பார்க்கலாம்...
 

தரணி

Well-Known Member
சூப்பர்... welcome...

இளவரசியா இருக்கும் போது பண்ண சேட்டையோட விளைவா இப்போ நடக்குதுரதது எல்லாம்...

சுதிர் உனக்கு முழுசா எதுவும் தெரியாது போல கொஞ்சம் அடக்கி வாசி இல்ல நீ தான் கஷ்ட பட வேண்டி இருக்கும்
 

Mathykarthy

Well-Known Member
Welcome sis :love:

Interesting start ❤️
சஹானா வேணாம்ன்னு சொன்னதால தான் ரேகாக்கு இந்த இடம் போல....
முன்ன ரொம்ப சுயநலமா யாரையும் யோசிக்காம இருந்துருக்கா.....:cautious:
சுதிர்க்கு ஏன் இவ்வளவு வெறுப்பு..:unsure:
 

rakavi

Well-Known Member
❤️❤️❤️

இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்...
புதிய கதைக்கு வாழ்த்துக்கள்..
சஹானா பாவக் கணக்குக்கு கடவுள் மொத்தமா பழி வாங்கிட்டு இருக்காரே... அப்படி என்ன பாவம் செய்தாள்? அறிய ஆவலுடன் ..
அதுதான் சுதர்ஷன் கடைசில கொஞ்சம் சொல்வானே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top