அடுத்த அத்தியாயம் இத விட ஷாக்காக இருக்கும்.Marupadium thangachiyaaa
எனக்கு memems ரொம்ப பிடிக்கும். epi எழுதி முடிச்ச உடனே இதுதான் தோணினது.அடுத்த ட்விஸ்டா
யாழினி அப்பா சரியான மோசடி பேர்வழி...அவன நம்பி வாழ்க்கைய தொலைச்சு...அப்பாவ இழந்து...இப்ப வரைக்கும் அவளைத் தாண்டி வேற யோசிக்கவே இல்ல கல்பனா...அவள அவங்கப்பா எப்படி வளர்த்தாங்க...அவ்வளவு செல்லம் வேண்டாம்...சாதாரண அன்ப கூட காட்டாம வளர்த்திருக்காங்க...எனக்கு அவங்கள பிடிக்கவே இல்ல
அப்புறம் தட் மீம்...அதெப்படி திமிங்கலம்
கதையோட மெயின் ட்விஸ்ட்Ada rama.. ithu ena puthu twist
அத தெரிஞ்சுக்க இன்னும் இரண்டு மூணு எபி படிக்க வேண்டி இருக்குமேat
hu epdi.....
aiyooo night full ah ithaye yosikka poreee.....
ஹாஹாஹா அது அப்படித்தான் திமிங்கிலம்
ஒரு வேள சஞ்சீவ்க்கு மட்டும் தங்கச்சியோ
அதெப்படி திமிங்கலம்
million dollor questionNice epi
Apo sanjeev appa yaru