mallika Administrator May 13, 2021 #1 நம் எழுத்தாள சகோதரி பிரியா பிரகாஷ் அவர்கள் நம்மை எல்லாம் மீளாத்துயரில் ஆழ்த்தி விட்டு அவர் மீளாத்துயில் கொண்டுவிட்டார். அன்னாரது ஆத்மா சாந்தியடைய நாம் எல்லா வல்ல இறைவனை பிரார்திப்போம். கடவுள் அவரின் குடும்பத்திற்கு தைரியத்தை கொடுப்பாராக.
நம் எழுத்தாள சகோதரி பிரியா பிரகாஷ் அவர்கள் நம்மை எல்லாம் மீளாத்துயரில் ஆழ்த்தி விட்டு அவர் மீளாத்துயில் கொண்டுவிட்டார். அன்னாரது ஆத்மா சாந்தியடைய நாம் எல்லா வல்ல இறைவனை பிரார்திப்போம். கடவுள் அவரின் குடும்பத்திற்கு தைரியத்தை கொடுப்பாராக.
Joher Well-Known Member May 13, 2021 #2 May her soul rest in peace Deepest condolences to the family...
S Sathyabhama 56 New Member May 13, 2021 #9 Oh my god. It is un believable. God rest her soul in peace.