மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 15

Advertisement

Punitha M

Well-Known Member
தாலி பிரிச்சு கோக்குற பங்சனை ரொம்பவே அழகா சொல்லிருந்திங்க மகி சிஸ்:love::love:

முதல்முறை கட்டின தாலி மனசுல ஆயிரம் யோசனையூடே கட்டிருக்கலாம் ஆனா இப்போ அவமேல காதலாகி நிறைஞ்ச மனசோட அவன் கட்டின தாலி அவங்களுக்குள்ளே சந்தோசத்தை மீட்டு கொடுக்கும்ன்னு நம்புவோம்:love::love:

இப்போ வந்திருக்க இந்த புரிதலும் காதலும் அவங்களுக்குள்ள நிலைக்கட்டும்:love:

விஷ பாட்டிலோட கெளம்பினவன் அதை அவனே குடிச்சு சாகட்டும்:mad:
 
பெரியவங்களோட சாஸ்த்ரா, சம்பிரதாயங்கள் பின்னாடி ஒரு வலுவான காரணம் கண்டிப்பாக இருக்கும்.
இந்த காலத்தில் நம்மாள முடிந்தவரை அதை பின் பற்றினால் நல்லது தான்.
தாலி பெருக்கி போட்டு சூர்யாவின் மன குறைய நீக்கியாச்சு... சூப்பர்(y) going good.Priya :love::love:❤️ ❤️
 

Saroja

Well-Known Member
அருமையான தாலி பெருக்கின விழா
சடங்குகள் எப்பவும் நமக்கு நல்ல மனநிலையை
தரும்
அழகாக சொல்லி இருக்கிறீர்கள்
 

Keerthi elango

Well-Known Member
Wow...wow...sema...rendu jodiyum sema...super... Function super chlm...same function nanga kaveri athula poi thani odura edathuku pakathula oru karaila vechu kondaduvom...semaya irukum...3 nal veratham veraya...Adutha ud kaha aavala waiting chlm.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top