தாலி பிரிச்சு கோக்குற பங்சனை ரொம்பவே அழகா சொல்லிருந்திங்க மகி சிஸ்
முதல்முறை கட்டின தாலி மனசுல ஆயிரம் யோசனையூடே கட்டிருக்கலாம் ஆனா இப்போ அவமேல காதலாகி நிறைஞ்ச மனசோட அவன் கட்டின தாலி அவங்களுக்குள்ளே சந்தோசத்தை மீட்டு கொடுக்கும்ன்னு நம்புவோம்
இப்போ வந்திருக்க இந்த புரிதலும் காதலும் அவங்களுக்குள்ள நிலைக்கட்டும்
விஷ பாட்டிலோட கெளம்பினவன் அதை அவனே குடிச்சு சாகட்டும்