பயபுள்ளைங்க சுளுவா சமாதனமாகி விட்டு குடுத்துருச்சிகளே
ஒருவழியா கனி மனசோட உறுத்தலை சொல்லி மன்னிப்பு கேட்டுக்கிட்டா
துரையும் அவளை புரிஞ்சு 'அதிலும் நிறைய நல்லதே நடந்திருக்குன்னு சொல்லி அவ உறுத்தலை போக்கிட்டான்
இனி... சந்தோஷம்தான்
மகி சிஸ் எங்க பக்கம் மாட்டுப்பொங்கல் வேற மாதிரி
நீங்க அந்த பக்கத்து வழக்கமா சொல்லிருந்தது சூப்பரா இருந்துச்சி
அதிலிருந்த அர்த்தம் நிறைவா உணர வச்சுச்சி
ஊர்திருவுழா, பொங்கல் திருநாள் இரண்டயும் அப்படியே நேரில் பார்தத மாதிரியே இருந்த்து.
கல கலப்பான பதிவு..இன்னமும் ஒரு பதிவுதான் கதை முடிய எனும் போது வருத்தமாக உள்ளது.
நன்றி பிரியா...