கதிரோட புண்ணியத்தாலதான் துரைக்கு ஈஸியா கனி கிடைச்சா... இவன் ஏண்டா கனிக்கு துரையை கல்யாணம் பண்ணி வைச்சோம்னு நினைக்கிற அளவுக்கு வைக்காம இருப்பானா... தமிழ் பரவாயில்ல உன் காதல் ஜெயிச்சிருச்சு.... எங்கிட்டு தூக்கம் வர்றது.... அவங்களுக்கும் வராது.... அவங்கள பார்த்து நமக்கும் கொஞ்சம் கஷ்டம்தான் டியர்... சீக்கிரமே அத என்னன்னு சொல்லிருறேன்ஹேய் சூப்பர் ரெண்டு கல்யாணமும் முடிஞ்சுருச்சு...
கதிர் silentaa வந்து கவுன்டர் போட்டுறே.. உன்னோட நியாயம் தான் உலக நியாயமப் படுது...ஹஹஹா...
தமிழ் கெத்து அடி வாங்கினாலும் நினைச்சத சாதிச்சுட்டே...
கனி& துரை உங்க ரெண்டு பரையும் நினைச்சா தான் எங்களுக்கு தூக்கம் வராது போல...
மீனாக்ஷி அம்மா சொல்ற மாதிரி என்ன நடந்தது... சஸ்பென்ஸ் என்னனு சொல்லுங்க மகி டியர்....