இப்ப ரெண்டு பேரும் என்ன பண்ணுறதுன்னு தெரியாம முழிக்கிறாங்க டியர்... கனி அவன கண்டுக்க மாட்டேங்கிறா.... அரவிந்தோ ஆளே காணலை.....துரை உன் காதலுக்கு நீ தான் ஆப்பு வைக்கின்றது பார்த்தா இந்த அம்மாச்சியும் ஆப்பு வைக்குதே.....
கனி உன்னை கண்டாலே ஓடுரா அந்தளவுக்கு பயமுறுத்தி வைத்து இருக்கிற.....இதுல உன்னை எப்படி புரிஞ்சுக்குவா....
தமிழ் அர்விந்த்தை நினைச்சுக்கிட்டு இருக்கிறா அவன் ஆளையே காணோம்.....