பாவம் மது இப்படி ஒரு இக்கட்டில மாட்டிக்கிட்டாளே
தரணி நீ பேசேன்டா உன் தோழிகிட்ட.
மதுவின் உணர்வுகளை அவ்ளோ அழகா சொல்லியிருக்கீங்க. சூப்பர் கவி.
அம்மா சிவாவை நினைத்து பெருமை கொள்வ்து அருமை
... அந்த பெண்ணை ஏமாற்றாமல்
குழந்தையின் பொறுப்பை ஏற்று கொண்டது...
very interesting update dear