பேரன்பு பிரவாகம் -36 (pre final)

Advertisement

Ram priya

Well-Known Member
பிரச்சினையே மலரால் தான் அவ தான் ஆரம்பிச்சு வச்சதே :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
கதை முடிய போகுதுன்னு நீங்க தான் சொன்னீங்க....இப்போ வந்து புதுசா நீங்க ஒரு கதையை சொல்லாதீங்க...!!!!????
 

உதயா

Well-Known Member
கதை முடிய போகுதுன்னு நீங்க தான் சொன்னீங்க....இப்போ வந்து புதுசா நீங்க ஒரு கதையை சொல்லாதீங்க...!!!!???
:cool::cool::cool::cool::cool::cool::cool: கடைசி நாலு எபி மட்டும் படிச்சா இப்படி தான் உளறி கிட்டே இருப்பீங்க :LOL::LOL::LOL::LOL:
 
உங்க நேர்மைய நீங்களே வச்சுக்கோங்க :cautious: :cautious: :cautious: எங்க ஹீரோ அவரோட வழியிலே எல்லாத்தையும் சரி பண்ணிடுவாரு :(:(:(:(எங்க ஹீரோ கிட்ட கனமும் இல்லை அதனால் பயமும் இல்லை :cool::cool::cool::cool::cool:
நேர்மையை நாங்க வச்சுக்கிறதா?
எதே சரிபண்ணுவானா?images-160.jpeg
 

vijiramesh

Active Member
சும்மா மலர் என்னவோ உலகத்தையே திருத்த வந்த ஒரு தேவதை மாதிரியும் பிரவாகன் என்னவோ வில்லன் மாதிரியும் சொல்லக்கூடாது. அவன் ப்ராக்டிகலா ஒரு பிசினெஸ்மேன் யார், யாரை எப்படி சமாளிக்க முடியுமோ அப்படி சமாளிக்கிறான். அதனால்தான் இவளோ பெரிய சாம்ராஜ்யத்தை ஆள முடிகிறது. அவனிடம் உள்ள குடும்ப பாசம் , அக்கறை, குறுக்கு வழியில் சென்றாலும் ஒத்துக்கொள்ளும் நேர்மை, மலரின் மீதான காதல் இது எல்லாம் யாரும் ஏன் யோசிக்க மாட்றாங்க . பூசி மெழுகாமல் தப்பிக்க நினைக்காமல் , கல்யாணத்துக்கு முன்னாடி உன்னை காதலித்தேனா தெரியவில்லை என்று மறைக்காமல் பேசுகிறானே. சொல்லப்போனா மலர்தான் அவன் பிரியத்தை, காதலை , குழந்தைகளை, குடும்பத்தை வைத்து அவனை பிளாக் மெயில் பண்ணுகிறாள்.
 

Geetha sen

Well-Known Member
கஷ்டத்துக்கு மேல் கஷ்டம். பிரவாகன் அசத்தல்.
விஷ்ணு குகன் துணையிருப்பது அருமை.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top