தன் குடும்பத்தினர் யாரும் கஷ்டம் சொல்ல வருவதற்கு முன்பே அதை சரி செய்ய மட்டும் இல்லாமல் அந்த கஷ்டமே வராத மாதிரி பார்த்துக் கொள்ள நினைக்கிறான்.
அவன் மலரைத் தவிர யாரிடமும் இப்படி தன் மனம் திறந்து பேசி இருந்திருக்க மாட்டான்.
இருவருமே ஒருத்தருக்கு ஒருத்தர் ஸ்பெஷல் தான்
அவன் தந்தை பணம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்று ஆழமான எண்ணத்தை பதித்து விட்டார்.அதை உடனே மாற்றுவது கடினம் தான்.
ஏம்பா ஹீரோ இது என்ன கேள்விக்கு பதில் சொல்லாமல் பாஸ் (pause) என்று பதில் சொல்லுவது?
நல்ல அழகான பதிவு.