மனசு குளு குளுன்னு இருக்கு.
பிரவாகனோட பிள்ளைங்க வெளிய வந்த பின்ன யாரை மாதிரி இருப்பாங்களோ தெரியாது, ஆனால் அம்மா வயதுக்குள்ள இருக்கும் போதே அப்பாவை அம்மா விரும்பும்படியான வழிக்கு மாத்தி கொண்டுபோகும் வல்லமையோட இருக்காங்க. அதுதான் சிறப்பு.
ஆனாலும் doctors எல்லாம் பாவம் இவன் கிட்ட படாத பாடு படறாங்க. முன்னாடி தமன் மட்டும் தான் கஷ்டப்பட்டான்.
எப்படியோ மலருக்கு கூட காமிக்காத காதல் மன்னன் அவதாரத்தை தமனுக்கு அப்பப்ப காமிச்சுடறான்.
டேய் பிரவாகா, எப்படிடா உன்கிட்ட இப்படி ஒரு love உருவாச்சு மலருக்காக?
அவ உன்னை மூடன் வாத்து குரங்குன்னுலாம் தானே அர்ச்சனை பண்ணினா? அதுக்கேவா இப்படி கவுந்துட்ட?
இந்த தெளிவு முன்னாடியே வந்திருந்தால் tatoo-எல்லாம் போட்டு வீணா உடம்பு புண்ணாகி காய்ச்சல் வந்து... இந்த இம்சை எல்லாம் தவிர்த்து இருக்கலாம்.
உனக்கு வந்துருக்கும் அதே love-தான் உன் தங்கைக்கும் விஷ்ணு மேல வந்துருக்கு. So நீ மலரை நோகாமல் பார்த்துக்கற மாதிரி மிர்ணியும் விஷ்ணுவை கண்கலங்காம பார்த்துக்க ஆசைப்படுவா தானே. அப்ப நீ கொஞ்சம் அவங்க life-ல மூக்கை நுழைக்காமல் இரேன்.
(இனிமேல் நீ நினைச்சாலும் உன் பிள்ளைங்க உன் பொண்டாட்டியோட சேர்ந்து உன்னை busy-ஆகவே வெச்சுருப்பாங்க பார் )