sangeetha Chelvam
Well-Known Member
எப்படியோ ரேணு Sis பிரவா மலர் கதாபாத்திரங்களை படைச்சு அனல் பறக்கும் விவாதம் களை கட்ட வெச்சிட்டாங்க. அருமை.அருமை. விஷ்ணு இந்த எபில நல்ல கணவன் என்ற அளவுக்கு நடந்துகிட்டான். மலர் அகிம்சையை கையில் எடுத்தது மிகச் சரியான முடிவு . அவன் கிட்ட பேசி பேசி வாந்தி தான் எடுக்கணும். அருமை . அருமை