Novel-reader
Well-Known Member
எழுதறப்பவே உங்களோட ஆதரவை (பிரவாகனுக்கு) எதிர்பார்த்து தான் எழுதினேன்.நீங்கள் நினைக்கிற அளவுக்கு எல்லாம் வில்லத்தனம் செய்ய மாட்டான்...
இரண்டு பேரும் பத்து மணி வரைக்கும் எழுந்திரிக்க மாட்டாங்க என்று கரெக்டா கெஸ் பண்ணி பத்து மணிக்கு பிறகு சாப்பாடு கொடுத்து விட்டுருக்கான் .
நைட் கூட விஷ்ணு கூப்பிட வர லேட் ஆனதும் தான் அவன் ஆளை வச்சு வீட்டுல கொண்டு வந்து விட்டான்
சின்ன சின்ன கிறுக்குதனம் செய்வான் அவ்வளவு தான்.மத்தபடி நீங்கள் நினைக்கிற அளவுக்கு டெரர் இல்லை.
எதுக்கும் இன்னொரு சந்தேகம் clear பண்ணுங்க.
ஒருவேளை இவன் அனுமானிச்ச படி அவங்க 10மணி வரைக்கும் தூங்காமல் காலையில் சீக்கிரமே எழுந்து இருந்தா, அதுக்கும் எப்படிடா 10நாள் கழிச்சு வந்த என் princess-ஐ, நடு ராத்திரி 2 மணிக்கு மேல தூங்கினவளை காலையில் 6மணிக்கே எழுப்பலாம்ன்னு கேட்டுருக்க மாட்டானே?
(அவனுக்கு அது எப்படி தெரியும்னு கேட்கறீங்களா? கேமரா வைக்காட்டியும், அவன் 10மணிக்கு மேல போக சொன்னா சமையகாரம்மா வீட்டுக்கு வந்த உடனே மிர்ணா சொன்னதை அவன் கிட்ட சொல்ல வேண்டி இருக்குமே. I mean report செய்தாகணுமே அவன்கிட்ட. அதுனால தான் சந்தேகம் )
அவன் பண்ணற வேலைக்கு அன்பரசி கூட அவனை காரித்துப்பிடுவாங்க. ஆனால் பாருங்க உங்களால மட்டும் தான் அவனோட "கள்ளமில்லா வெள்ளை உள்ளத்தை" புரிஞ்சுக்க முடியுது.