மலர் கையில் தான் கயிறு உள்ளது.இப்போதைக்கு கொஞ்சம் விட்டு பிறகு முழுதாக இறுக்கி பிடிக்கலாம்.
அவன் நிச்சயம் அவளுக்காக விட்டுக் கொடுப்பான்.
அவனும் ஏதாவது நல்லது செய்ய நினைக்கிறான்.அவன் தந்தை புத்தி இருந்தாலும் தாயின் சில நல்ல குணங்கள் அவனை வழிநடத்தும் என நம்புகிறேன்.
நல்ல பதிவு.