SINDHU NARAYANAN
Well-Known Member
அதெப்படி எப்படி, மலர்கிட்ட அவனோட பாசமலர் ட்ராமா தொடரணும்னாலும், மிருணாவோட கல்யாணமாலை கல்யாணமாலை பாடணும்னாலும், அவன் மனசு வைக்கணுமாமே.. நான் போடுறேண்டா உனக்கொரு பாட்டு... இன்னும், ரெண்டு மூணு மாசத்துல இந்த பாட்டு மட்டும் நீ பாடலை..