உதயா
Well-Known Member
மிருணா தான் எங்க செகண்ட் ஹீரோ பின்னாடி சுத்துறாஎதுக்கு...? எதுக்கு சுத்தனும்...?
என்னைக் காதலி... கல்யாணம் பண்ணிக்கோன்னா...?
அப்படி சுத்தினால் ரசிக்கவும் முடியாது... நல்லாவும் இருக்காது...
... அதுக்கெல்லாம் வேற ஆளப் பாருங்க...
பிரவாகன்... லவ்வா பண்றான்... எனக்கெல்லாம் அப்படி தெரியவே இல்லப்பா...
ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்.... ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்
அப்போ மலர் அவனைக் குரங்கிலிருந்து மனிதனாக மாற்றியிருப்பாளோ ...?
பிரவாவோட காதல் நல்லவங்க கண்ணுக்கு தான் தெரியும் உங்க மலர் நல்லவளா மாறும் போது அவளுக்கும் தெரியும் அப்படயே கண்ணுலே ஹார்ட் விடுவா
குரங்குல இருந்து மனுஷியாக மாறுன உங்க மலருக்கு தான் அந்த மந்திரம் தெரியும் அதை வச்சு பிராவையும் மாத்திடுவா