பேரன்பு பிரவாகம் -11

Advertisement

உதயா

Well-Known Member
எதுக்கு...? எதுக்கு சுத்தனும்...?
என்னைக் காதலி... கல்யாணம் பண்ணிக்கோன்னா...?

அப்படி சுத்தினால் ரசிக்கவும் முடியாது... நல்லாவும் இருக்காது...

;):sneaky:... அதுக்கெல்லாம் வேற ஆளப் பாருங்க...



பிரவாகன்... லவ்வா பண்றான்...;):p:D:D:D:D:cool::cool::cool::cool: எனக்கெல்லாம் அப்படி தெரியவே இல்லப்பா...




ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்.... ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்


அப்போ மலர் அவனைக் குரங்கிலிருந்து மனிதனாக மாற்றியிருப்பாளோ ...?
மிருணா தான் எங்க செகண்ட் ஹீரோ பின்னாடி சுத்துறா :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:

பிரவாவோட காதல் நல்லவங்க கண்ணுக்கு தான் தெரியும் :geek::geek::geek::geek::geek:உங்க மலர் நல்லவளா மாறும் போது அவளுக்கும் தெரியும் அப்படயே கண்ணுலே ஹார்ட் விடுவா :love::love::love::love::love::love:

குரங்குல இருந்து மனுஷியாக மாறுன உங்க மலருக்கு தான் அந்த மந்திரம் தெரியும் அதை வச்சு பிராவையும் மாத்திடுவா :cool::cool::cool::cool::cool::cool::cool:
 

Sugaaa

Well-Known Member
மிருணா தான் எங்க செகண்ட் ஹீரோ பின்னாடி சுத்துறா
;) :p... அந்தக் கொடுமையை நிறுத்த சொல்லித் தான் ஆத்தர்கிட்ட indirect...a சொல்றேன்...


:ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:



பிரவாவோட காதல் நல்லவங்க கண்ணுக்கு தான் தெரியும்
யாரது... நீங்க மட்டுமா...?:sneaky::cool::censored::censored:


என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா...


6ff4fbadb9511a06586e9da503fe4021.jpg


:geek::geek::geek::geek::geek:உங்க மலர் நல்லவளா மாறும் போது அவளுக்கும் தெரியும் அப்படயே கண்ணுலே ஹார்ட் விடுவா :love::love::love::love::love::love:

குரங்குல இருந்து மனுஷியாக மாறுன உங்க மலருக்கு தான் அந்த மந்திரம் தெரியும் அதை வச்சு பிராவையும் மாத்திடுவா :cool::cool::cool::cool::cool::cool::cool:

அவ எதுக்கு மாத்தணும்... எங்க மலருக்கு நிறைய வேலை இருக்கு...

05841640df66006b8ac8ac0cf7dd555d.jpg


அப்புறம் அந்த பாசமான ஜீவராசிகள் இவனோடவா என்னை compare பண்ணீங்க ன்னு சண்டைக்கு வந்துவிடும்...

5d88395b9be051ca67102562cdb38613.jpg

:p:p:p:p:cool::cool::cool:
 
Last edited:
அருமையான பதிவு.
குருஷேத்திர யுத்தம் ஆரம்பம் ஆகிடுச்சு.
அடேய் மடப்பயலே அத்தனை வீராதிவீரர்களையும் ஆனைசேனை படைகளையும்
ஆயதங்களையும் சாகாவரமும் வாங்கி வந்தவங்களையும் கூடவே வச்சிருந்த கௌரவர்கள் அதர்மம் செஞ்சதால தோத்துதான்டா மண்ணோட மண்ணா போனாங்க.

நிராயுதபாணியா நின்ன பகவான் கிருஷ்ணரோட கூட நின்னவிகதான் தர்மத்தை நிலைநாட்டினாங்க.

மலரும் அந்த கிருஷ்ணர் போல டா.
அவள் உனக்கு கிடைப்பது வரம்டா.
ஆனா உன்னைய மாதிரி தரம் இறங்குறவனை நரகத்துல கூட சேத்துப்பாங்களான்னு கூட தெரியலை.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top