செம எப்பி ரைட்டர்
ஆர்யன், ருஹா
இருவரும் வேற ஒரு உலகத்தில்
இருக்காங்க
அவங்க மட்டுமே இருப்பது போல
அழகான உணர்வு
சையத் பாபா வரும் போது
அந்த எப்பியே
வேற லெவல் ஆகிடுது
அவர் அனுபவ வார்த்தைகள்
ரொம்ப அற்புதமா இருந்தது
கவிதை சூப்பர்...
கரீமா, சல்மா, மிஷால்
எல்லோரும் ஒரு இடத்தில் இருக்காங்க
அடுத்து என்ன நடக்குமோ..