Sainandhu
Well-Known Member
சாந்தி குற்ற உணர்வில் மன்னிப்புக் கேட்டாலும்,
எதிர்காலத்தில் சிவா தான் தனக்கு
சப்போர்ட்டா இருப்பான் என்ற
சுயநலமும் கலந்து இருக்கோ...?
கௌரி இல்லை என்றால் , தங்கள் நிலை
என்னவாக இருந்து இருக்கும் என்பதையும்
நன்றாக புரிந்து வைத்துள்ளான், சிவா.
ஸோ, இனி கௌரி சங்கர் தான் அவன் ....
எதிர்காலத்தில் சிவா தான் தனக்கு
சப்போர்ட்டா இருப்பான் என்ற
சுயநலமும் கலந்து இருக்கோ...?
கௌரி இல்லை என்றால் , தங்கள் நிலை
என்னவாக இருந்து இருக்கும் என்பதையும்
நன்றாக புரிந்து வைத்துள்ளான், சிவா.
ஸோ, இனி கௌரி சங்கர் தான் அவன் ....