Sainandhu
Well-Known Member
தங்கள் வாழ்க்கையோடு மட்டும்
ஒப்பிட்டும் பார்க்காமல்...
சிவாவின் குடும்பம்..காழ்புணர்ச்சியோடு
அவனோட முதல் திருமண வாழ்க்கையோடு
இரண்டாவது திருமணத்தால் நடத்தப்போகும்
வாழ்க்கை நிலையையும் ஒப்பிட்டு பார்க்கிறார்கள் ...
இரண்டாவது திருமணம் தானே என்று அலட்சியப்
படுத்திய ஜமுனா....அந்த
இரண்டாவது திருமணத்தால் சிவாவின்
வாழ்க்கைத்தரம் உய்ர்ந்து விட்ட உண்மையை
அலட்சியப் படுத்த முடியவில்லை..ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை..
வேற்றுமையில் ஒற்றுமை காணும் குடும்பம் ஒரு பக்கம்..
இருக்கும் வேற்றுமையை இன்னும் அதிகமாக்கி பார்க்கும்
குடும்பம் இன்னொரு பக்கம்...
பார்வைகள் பலவிதம்...
“ உயிரோடு பிறந்த வேற்றுமை உணர்வு...உயிர் போகும் வரை போகாது..”
நூற்றில ஒரு வார்த்தை.....
ஒப்பிட்டும் பார்க்காமல்...
சிவாவின் குடும்பம்..காழ்புணர்ச்சியோடு
அவனோட முதல் திருமண வாழ்க்கையோடு
இரண்டாவது திருமணத்தால் நடத்தப்போகும்
வாழ்க்கை நிலையையும் ஒப்பிட்டு பார்க்கிறார்கள் ...
இரண்டாவது திருமணம் தானே என்று அலட்சியப்
படுத்திய ஜமுனா....அந்த
இரண்டாவது திருமணத்தால் சிவாவின்
வாழ்க்கைத்தரம் உய்ர்ந்து விட்ட உண்மையை
அலட்சியப் படுத்த முடியவில்லை..ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை..
வேற்றுமையில் ஒற்றுமை காணும் குடும்பம் ஒரு பக்கம்..
இருக்கும் வேற்றுமையை இன்னும் அதிகமாக்கி பார்க்கும்
குடும்பம் இன்னொரு பக்கம்...
பார்வைகள் பலவிதம்...
“ உயிரோடு பிறந்த வேற்றுமை உணர்வு...உயிர் போகும் வரை போகாது..”
நூற்றில ஒரு வார்த்தை.....