புதுமணம் : மறுமணம் - 13

Advertisement

Saroja

Well-Known Member
ரொம்ப நொந்து போய்ட்டான்
இவனடைய நிலைமை புரிஞ்சும்
தொல்லை செய்யும் குடும்பம்
இனி கௌரி தான் இவனுக்கு
வழிகாட்டனும்
 

Nilaajothi

Well-Known Member
சிவா தன் மனதில் உள்ள வேதனையை கௌரி வற்புறுத்தலால் சொன்னானே, இதற்கான தீர்வை கௌரி சிவாவிற்கு சொல்வளா,
 

Crypt

Active Member
குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்டு உறவுகள் பணமே பிராதானம் என பேசுகையில் இரு குழந்தைகளை வைத்துக்கொண்டு என்ன செய்வது என தவிக்கும் ஆண்.இதேஸசூழலில் பெண் எப்படி நிமிர்ந்து நின்று குழந்தைகளை காப்பாற்றுவார் என அழகாக விளக்கிய விதம் அருமை.சுயநலமான உறவுகளில் என்ன பயன்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top