மிகவும் அருமையான பதிவு,
க்ஷிப்ரா டியர்
அச்சோ
என்னப்பா என்னோட சிவா செல்லத்தை அழ வைக்கறீங்களே
ஒரு சின்னப் பொண்ணு கௌரி சிவசங்கரைப் புரிந்து கொண்ட அளவுக்கு சிவாவைப் பெற்ற மூதேவிக்கு மகனைத் தெரியலையே
தம்பி, அப்பா இரண்டு பேருக்கும் இருபது லட்சம் எப்படி கொடுப்பான்?
சரி கடையை வித்துட்டு பணம் கொடுத்திடலாம்ன்னா வேற தொழிலுக்கு சிவா என்ன பண்ணுவான்?
ரத்த பந்தங்களே முதுகில் குத்தினால் எப்படி பொறுத்துக் கொள்வது?
தன் கஷ்டத்தில் கௌரியை எதுக்கு இழுத்து விடணும்ன்னு யோசித்த நியாயவானுக்கு இவ்வளவு கஷ்டமா?
இதிலிருந்து சிவா செல்லம் எப்படி மீண்டு வரப் போறான்னு எனக்கு ஒரே கவலையா இருக்குப்பா