புதுமணம் : மறுமணம் 12

Advertisement

ThangaMalar

Well-Known Member
எல்லா பக்கமும் இப்படி நெருக்குறாங்களே..
அவன் சொல்ல வந்ததையும் முழுசா சொல்ல விடல..

அங்க ஒரு அந்நிய குடும்பமே அவளை தாங்குது..
இங்க சொந்த குடும்பமே இவனை நெருக்கடியில தள்ளுது..
 
Last edited:

chitra ganesan

Well-Known Member
இப்படி தான் அம்மா கூட இருப்பாங்களா? ஜமுனா அம்மா கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம பேசறிங்களே?
சிவா நீ கௌரியை கல்யாணம் பண்ணிக்கிட்டால் அவளும் இதை சமாளிக்க வேணுமே..ஹ்ம்ம்..இது தான் உலகமோ..அவரவர் சுயநலம் தான் முக்கியமோ???
 

Nilaajothi

Well-Known Member
சிவாவிற்கு பெற்றவர்களே ஆதரவு தரவில்லை, அவர்கள் நலனை மட்டும் தான் பார்க்கின்றனர், தன் பிள்ளை இப்படி மனைவி இல்லாமல் குழந்தைகள் வைத்து கஷ்ட படுகிறானே என்கின்ற எண்ணம் இல்லை அவர்களுக்கு சுயநலம் பிடித்தவர்கள்
 

Jovi

Well-Known Member
அவனே பாவம் இவ்வளவு யோசித்து ஒரு நல்லது நடக்க நினைக்க இவன் குடும்பமே இப்படி செய்யுதுகளே
குணம்கெட்டதுகள்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top