மிகவும் அருமையான பதிவு,
க்ஷிப்ரா டியர்
அச்சோ
என்னோட சிவா செல்லக்குட்டிக்கு பெற்றோர், தம்பின்னு ஒரு ஆதரவும் இல்லையே
இப்படியுமா பெற்றவர்கள் சுயநலமாக இருப்பாங்க?
அப்பா கூட கொஞ்சம் பரவாயில்லை போலிருக்கு
அம்மா ஜமுனா சுயநலத்தின் மொத்த உருவமா இருக்காளே
இதே உறவில்லாத வேலை செஞ்ச மேகலாவின் வீட்டில் கௌரிக்கு எத்தனை அனுசரணை?
இப்போ சிவசங்கர் என்ன செய்யப் போறான்?
தம்பிக்கும் பெற்றோருக்கும் எப்படி இருபது லட்சம் கொடுப்பான்?
மாமனாருக்கு அடுத்த வருஷம் பணம் கொடுக்கிறேன்னா விஜிக்கு எங்கே வலிக்குது?
ஓரகத்தியின் நகைகள் இவளுடைய கண்ணை உறுத்துதே?
இரண்டு பெண் பிள்ளைகளுக்கு வேண்டாமா?