ஓவியத்துக்கு,ஓவியரோட பரிசா அவளையே ஓவியமாக வரைந்து கொடுத்து அசத்திட்டான்
.
தாடி வச்சா ஜீசஸ் மாதிரி இருப்பிங்கன்னு அம்மு சொன்னதுக்காக வளர்த்தா,தீவிரவாதிய போல இருக்கான்னு நெனச்சிருக்கா
.
சிவநேசன்,பிரம்மாவிடம் ரெண்டு பேருக்கும் நட்பை தாண்டி வேற எதுவும் விருப்பம் இருக்கான்னு கேட்டுட்டார்
.ஒரு நாள் இருந்ததே மனதுக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கு,வாழ்நாள் முழுவதும் இருந்தால்,, உங்க ஓவியத்தை இந்த ஓவியனுக்கே கொடுத்துடறீங்களா என கேட்டு தன் விருப்பத்தையும் தெரிவித்து விட்டான்
.அம்முவிடமும் சொல்லியிருக்கலாம்
.
ஓவியா நாட்டியப் பெண் போல அபிநயம் பிடிக்க,பிரம்மா ஓவியம் வரையப் போறாரா சூப்பர்
.பழைய செக்யூரிட்டிக்கு உடல்நிலை சரியில்லாததால் இளவயதில் ராஜன் செக்கியூரிட்டியாக வந்திருக்க,ராதிகாவும் லீவில் இருக்க,ஓவியாயும் தஞ்சாவூருக்கு மூன்று நாட்கள் செல்ல,ராஜனால், ரம்யாவுக்கு பிரச்சனை வருமா
.அருமையான பதிவு லதா பைஜூ
.