வந்தனம்!!!!!!!!!!!♥♥
பார்த்திபன் கனா 4
@banumathi jayaraman @RajiChele @Mage @Jeevapramee @Vasanthinadarajan @Chitrasaraswathi @monies @Krishnav @eanandhi @sathya nandhakumar @Aarudhra @harinidilip @Devi29 @Vijaya RS @Saroja @Eswari kasi @Venigovind @Hana Ravin @sumee @Janavi @Rabi @Sasvitha Rajan @Shobana selvarani @ugina thankkkk u sooooooo much dearsssssssssss.....
உங்க கமெண்ட்ஸ் பார்த்து இந்த இரண்டு லிட்டில் ஹார்ட்ஸும் செம குஷி ஆகிட்டோம்♥♥♥ பார்த்திபனுக்கு கொடுக்கிற இந்த சப்போர்ட்ட இதே போல தொடர்ந்து கொடுங்க
இன்னைக்கும் சாப்பிடற ஐட்டம்னு நினைசீங்களா!! அஸ்கு புஸ்கு.. இன்னைக்கு வேற ஐட்டம்…
எப்படி தொண்ணூறுகளில் பிறந்தவங்க இளையராஜா பாட்டை கடக்காம வளர்ந்திருக்க முடியாதோ அதே போலத்தான் இந்தப் பாட்டும்... பட் இதோட லிரிசிஸ்ட் and மியூசிக் யாருன்னு இப்போ வரைக்கும் எங்களுக்குத் தெரியல.....
கொஞ்ச நாளைக்கு முன்ன தான் இத எனக்கு ஒருத்தங்க ஷேர் செய்திருந்தாங்க.... இதை பாட்டுன்னு சொல்லிட முடியாது... எமோஷன்..... திரும்பவும் குழந்தைப் பருவத்துக்குக் கூட்டிட்டு போற ஒரு எமோஷன்.....!♥♥♥
ஒரு ஒரு வரியா படிக்க படிக்க... என் உதட்டு மேல சிரிப்பு கூடிட்டே போச்சு... மனசு அதுவா ஒரு பிஜிஎம் போட்டுகிட்டு அந்த நாட்களுக்கு போக ஆரம்பிச்சிடுச்சு.. எந்த நாட்களா....?? அப்கோர்ஸ் மை ஸ்கூல் டேஸ்!!!!!!!!!!
ஒரே மாதிரி வளர்ந்து நிக்கும் மூணு வேப்ப மரம்.... அதோட நிழல்ல நின்னுட்டு இருந்த ஒரு சுவர்... அதுல போய் ஒருத்தர் முகத்தை மறைச்சு நிக்க... சுத்தி இருந்த மத்தவங்க எல்லாம் ஒரு கேள்வியைக் கேக்க... அப்படியே தொடரும் அது...! கடைசில கும்மாங்குத்துல இருந்து தப்பிக்க தலை தெறிக்க ஓடுவோம்....!
எத்தனை அழகான நாட்கள் அவை...! மீள முடியா வசந்த காலம்,,,!
இதோ................♥♥
ஓகே நீங்க கதையை படிங்க.. கருத்தை சொல்லுங்க..
அடுத்த எபியில் சந்திப்போம்.. ♥
பார்த்திபன் கனா 4
@banumathi jayaraman @RajiChele @Mage @Jeevapramee @Vasanthinadarajan @Chitrasaraswathi @monies @Krishnav @eanandhi @sathya nandhakumar @Aarudhra @harinidilip @Devi29 @Vijaya RS @Saroja @Eswari kasi @Venigovind @Hana Ravin @sumee @Janavi @Rabi @Sasvitha Rajan @Shobana selvarani @ugina thankkkk u sooooooo much dearsssssssssss.....
உங்க கமெண்ட்ஸ் பார்த்து இந்த இரண்டு லிட்டில் ஹார்ட்ஸும் செம குஷி ஆகிட்டோம்♥♥♥ பார்த்திபனுக்கு கொடுக்கிற இந்த சப்போர்ட்ட இதே போல தொடர்ந்து கொடுங்க
இன்னைக்கும் சாப்பிடற ஐட்டம்னு நினைசீங்களா!! அஸ்கு புஸ்கு.. இன்னைக்கு வேற ஐட்டம்…
எப்படி தொண்ணூறுகளில் பிறந்தவங்க இளையராஜா பாட்டை கடக்காம வளர்ந்திருக்க முடியாதோ அதே போலத்தான் இந்தப் பாட்டும்... பட் இதோட லிரிசிஸ்ட் and மியூசிக் யாருன்னு இப்போ வரைக்கும் எங்களுக்குத் தெரியல.....
கொஞ்ச நாளைக்கு முன்ன தான் இத எனக்கு ஒருத்தங்க ஷேர் செய்திருந்தாங்க.... இதை பாட்டுன்னு சொல்லிட முடியாது... எமோஷன்..... திரும்பவும் குழந்தைப் பருவத்துக்குக் கூட்டிட்டு போற ஒரு எமோஷன்.....!♥♥♥
ஒரு ஒரு வரியா படிக்க படிக்க... என் உதட்டு மேல சிரிப்பு கூடிட்டே போச்சு... மனசு அதுவா ஒரு பிஜிஎம் போட்டுகிட்டு அந்த நாட்களுக்கு போக ஆரம்பிச்சிடுச்சு.. எந்த நாட்களா....?? அப்கோர்ஸ் மை ஸ்கூல் டேஸ்!!!!!!!!!!
ஒரே மாதிரி வளர்ந்து நிக்கும் மூணு வேப்ப மரம்.... அதோட நிழல்ல நின்னுட்டு இருந்த ஒரு சுவர்... அதுல போய் ஒருத்தர் முகத்தை மறைச்சு நிக்க... சுத்தி இருந்த மத்தவங்க எல்லாம் ஒரு கேள்வியைக் கேக்க... அப்படியே தொடரும் அது...! கடைசில கும்மாங்குத்துல இருந்து தப்பிக்க தலை தெறிக்க ஓடுவோம்....!
எத்தனை அழகான நாட்கள் அவை...! மீள முடியா வசந்த காலம்,,,!
இதோ................♥♥
ஓகே நீங்க கதையை படிங்க.. கருத்தை சொல்லுங்க..
அடுத்த எபியில் சந்திப்போம்.. ♥
Last edited: