பாட்டுக்கு பாட்டு...

Advertisement

Renee

Well-Known Member
கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை
என்னுள்ளே என்னுள்ளே பொழியும்
தேன்மழை
உன்னை நினைத்திருந்தால் அம்மம்மா
நெஞ்சமே
துள்ளி குதித்ததுதான் எங்கெங்கும்
செல்லுமே
ஒளிவீசும் மணிதீபம் அது யாரோ நீ
கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை
என்னுள்ளே என்னுள்ளே பொழியும்
தேன்மழை
Malaiyoram veesum kaathu manasoda paadum paatu kekkutha keekutha
Araro padinalum
Araro ahathamma
Sonthangal thedinalum thanthai thai ahathamma ennida thaai thanthai pattu thanamma
 

banumathi jayaraman

Well-Known Member
nilave ennaidam mayangathe...
nee nerungum nilaiyil naan illai...
இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லை தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்
என்ன சொல்ல போகிறாய்

சந்தன தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல்
நியாயமா நியாயமா
காதலன் கேள்விக்கு கண்களின் பதில் என்ன
மௌனமா மௌனமா
அன்பே எந்தன் காதலை சொல்ல நொடி
ஒன்று போதுமே
அதை நானும் மெய்ப்பிக்க தானே ஒரு
ஆயுள் வேண்டுமே
 

banumathi jayaraman

Well-Known Member
Malaiyoram veesum kaathu manasoda paadum paatu kekkutha keekutha
Araro padinalum
Araro ahathamma
Sonthangal thedinalum thanthai thai ahathamma ennida thaai thanthai pattu thanamma
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
 

Seethashanmugam

Active Member
யாருக்கு மாப்பிள்ளை யாரோ
அவர் எங்கே பிறந்திருக்காரோ
எந்தப் பார்வை பட்டு
சொந்த உள்ளம் கெட்டு
எங்கே மயங்கி நின்றாரோ

ரோஜாப்பூ ஆடி வந்தது ராஜாவை தேடி வந்தது
பூவை கொஞ்சம் நீ சூடு பூவின் தேனில் நீராடு

பேசி பேசி தீராது ஆசை என்றும் ஆறாது
லவ் லவ் என்பதா சொல் சொல் மன்மதா
 

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
ரோஜாப்பூ ஆடி வந்தது ராஜாவை தேடி வந்தது
பூவை கொஞ்சம் நீ சூடு பூவின் தேனில் நீராடு

பேசி பேசி தீராது ஆசை என்றும் ஆறாது
லவ் லவ் என்பதா சொல் சொல் மன்மதா

தாமரைப் பூவுக்கும் தண்ணிக்கும்
என்னைக்கும் சண்டையே வந்ததில்ல
மாமன அள்ளி நீ தாவணி போட்டுக்க
மச்சினி யாரும் இல்ல
கம்பங்கூழில் போட்ட உப்பு
கஞ்சி எல்லாம் சேர்தல் போல
கண்டபோதே இந்த மூஞ்சி
நெறஞ்சுப் போச்சு நெஞ்சுக்குள்ள
நாக்குல மூக்கையே ஹே ஹே
தொட்டவன் நானடி
 

Renee

Well-Known Member
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
So sweet banuma
Nammatha ne last a mudichirukom vera pattuku
Esai paatu podrangale nu ninachen
Keelaye enaku poteenga
Thank u so much banu ma
Naanadi
I take di
Dilliku rajannalaum patti solla thattatha patta padippu padichu vanthalum
Patti solla thattatha
Kumariku alakundu
Kilaviku arivundu
Alahilla ariva nee marakatha
Dilliku rajannalum patti solla thattatha...
 

Anuya

Member
So sweet banuma
Nammatha ne last a mudichirukom vera pattuku
Esai paatu podrangale nu ninachen
Keelaye enaku poteenga
Thank u so much banu ma
Naanadi
I take di
Dilliku rajannalaum patti solla thattatha patta padippu padichu vanthalum
Patti solla thattatha
Kumariku alakundu
Kilaviku arivundu
Alahilla ariva nee marakatha
Dilliku rajannalum patti solla thattatha...
Thee Illai, Pugai Illai
Oru Vezhvi Seigiraai Vizhiyile
Nool Illai, Thari Illai
Oru Kaathal Neigiraai Manathiley
 

Seethashanmugam

Active Member
Thee Illai, Pugai Illai
Oru Vezhvi Seigiraai Vizhiyile
Nool Illai, Thari Illai
Oru Kaathal Neigiraai Manathiley

மனதிலுறுதி வேண்டும்,
வாக்கினி லேயினிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;
கனவு மெய்ப்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்;
தனமும் இன்பமும் வேண்டும்,
தரணியிலே பெருமை வேண்டும்.
கண் திறந்திட வேண்டும்,
காரியத்தி லுறுதி வேண்டும்;
பெண் விடுதலை வேண்டும்,
பெரிய கடவுள் காக்க வேண்டும்,
மண் பயனுற வேண்டும்,
வானகமிங்கு தென்பட வேண்டும்;
உண்மை நின்றிட வேண்டும்.
ஓம் ஓம் ஓம் ஓம்
 

banumathi jayaraman

Well-Known Member
மனதிலுறுதி வேண்டும்,
வாக்கினி லேயினிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;
கனவு மெய்ப்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்;
தனமும் இன்பமும் வேண்டும்,
தரணியிலே பெருமை வேண்டும்.
கண் திறந்திட வேண்டும்,
காரியத்தி லுறுதி வேண்டும்;
பெண் விடுதலை வேண்டும்,
பெரிய கடவுள் காக்க வேண்டும்,
மண் பயனுற வேண்டும்,
வானகமிங்கு தென்பட வேண்டும்;
உண்மை நின்றிட வேண்டும்.
ஓம் ஓம் ஓம் ஓம்
ஓம் கார ரூபத்தில் உருவானவன்
அந்த ஓசைக்குள் வேதத்தின் பொருளானவன்
நீங்காத ஞானத்தைத் தருவானவன்
தன்னை பொல்லாப் பிள்ளை என்று
வருவானவன்
ஓம் கார ரூபத்தில் உருவானவன்
 

Pramo

Well-Known Member
ஓம் கார ரூபத்தில் உருவானவன்
அந்த ஓசைக்குள் வேதத்தின் பொருளானவன்
நீங்காத ஞானத்தைத் தருவானவன்
தன்னை பொல்லாப் பிள்ளை என்று
வருவானவன்
ஓம் கார ரூபத்தில் உருவானவன்

நீராடி வா தென்றலே... ஹோ...
காலைத் தென்றலில் எத்தனை சந்தங்கள்,,.
காதில் மன்மத தேசத்து தாளங்கள்,..
இந்த மங்கையின் உள்ளத்தில் சொர்க்கங்கள்,..
மேகத் தொட்டிலில் சிட்டுக்கள் பாடுது,,.
நீலப்பட்டிலே சித்திரம் போடுது,,.
நீராடி வா தென்றலே… ஹோ...


அதோ அந்த புது மலர் நானாகும் போது அதைவிட பெறும் சுகம் நான் காண்பதேது… வெள்ளாடையில் தாள்ளாடுதே முல்லை பூவின் தோழி மனதில் வசந்தம் மலரில் சுகந்தம் புது அலையாய் தவழ்தேன் இளம் கவியாய் மலர்ந்தேன் நானாக நானில்லையே... ஹோ…
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top