D
[Deleted] admin 4
Guest
megam karukuthu...mazha vara pakkuthu....veesi adikuthu kaathu..mazha kaathu
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்..துள்ளி எழுந்தது பாட்டு
சின்ன குயிலிசை கேட்டு
சொந்த varigala போட்டு
சொல்லி குடுக்கணும் பாட்டு
உறவோடுதான் அத பாடணும்
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடுமயங்கினேன் சொல்லத் தயங்கினேன்..
உன்னை விரும்பினேன் உயிரே..
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு
காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு
ஒரு நாள் அந்த ஒரு நாள்yaaruku mapillai yaaro...
avar enge piranthirikindraro....
ஒரு நாள் அந்த ஒரு நாள்
உன்னை முதலில் கண்ட அந்த திருநாள்
அது மறந்து போகுமா…
கனவா வெறும் கதையா இளநெஞ்சை வருடும் நல்ல இசையா
அது கரைந்து போகுமா…
ஆடுமடி தொட்டினிலே ஐந்து திங்கள் போனால் ...மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் உனக்கு தானே
நாளை எண்ணி நான் காத்திருந்தேன் மாமா உனக்கு தானே
பூவோடு ஆ தேனாட
தேனோடு ஓ நீயாடு
ஆடுமடி தொட்டினிலே ஐந்து திங்கள் போனால் ...