நேச நதி -19

Advertisement

Mathykarthy

Well-Known Member
பெரிய பிரச்சனையாகும் ன்னு எதிர்பார்த்தேன்.... ஆனா கங்கா சுலபமா இவங்களை ஏத்துக்கிட்டாங்க.... அரங்கநாதன் முடிவு சரின்னு தான் தோணுது.... எப்படி இருந்தாலும் சட்டுன்னு பாவனா வை இவங்க எல்லாம் ஏத்துகிறது கஷ்டம்.... எல்லாருக்கும் சங்கடமான சூழ்நிலை... என்ன அரங்கநாதன் முன்னாடியே ரெண்டு பேரையும் துரத்தி இருக்கலாம்....
பொண்ணு விஷயம் தெரிஞ்சா என்ன பண்ணுவாரு.... ஒருவேளை முறைப்படி பிறந்த பையன்னு ஏத்துப்பாரோ...
 

Surya Palanivel

Well-Known Member
பெரிய பிரச்சனையாகும் ன்னு எதிர்பார்த்தேன்.... ஆனா கங்கா சுலபமா இவங்களை ஏத்துக்கிட்டாங்க.... அரங்கநாதன் முடிவு சரின்னு தான் தோணுது.... எப்படி இருந்தாலும் சட்டுன்னு பாவனா வை இவங்க எல்லாம் ஏத்துகிறது கஷ்டம்.... எல்லாருக்கும் சங்கடமான சூழ்நிலை... என்ன அரங்கநாதன் முன்னாடியே ரெண்டு பேரையும் துரத்தி இருக்கலாம்....
பொண்ணு விஷயம் தெரிஞ்சா என்ன பண்ணுவாரு.... ஒருவேளை முறைப்படி பிறந்த பையன்னு ஏத்துப்பாரோ...

ஏத்துப்பாரா இருக்கும். கலவரமானா இன்னும் 2 epis ;)
 
Last edited:

KP JAY

Well-Known Member
அவரு இன்னும் எல்லாத்தையும் ஊர் உலகத்துக்கு தெரியாம மறைக்க நினைக்கிறாறோ….
 

Vatsalaramamoorthy

Well-Known Member
இப்பவும் அரங்கநாதன் தான் செய்த தப்பை ஏற்காமல் பிள்ளையை. வெளிநாட்டுக்கு அனுப்பிவிட முயற்சி செய்கிறாரே…இப்போதாவது அந்த கங்காம்மா விஜய்கு ஆதரவாக பேசுவாரா..இல்லை எப்போதும்போல் கணவர் சொல்லே மந்திரம் என்று தலையாட்டுவாரா? இவங்க எல்லாம் உறவுகளுக்கும் தங்களின் கௌரவத்திற்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை ஏன் பெற்ற பிள்ளைகளின் சந்தோஷத்திற்கு கொடுப்பதில்லை…இதில் இவர் பெண்வேறு பாவனாவின் அண்ணனை காதலித்து கொண்டு இருக்கிறாள் என்று தெரிந்து அவளை என்ன செய்யப்போகிறார்?எப்போதும் ஆண்களின் தவறை பெண்களே சுமக்கவேண்டும் என்று இருக்கும் இந்த நிலை மாற இன்னும் ஆயிரம் பாரதிகள் இந்த மண்ணில் தோன்றவேண்டுமா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top