உதயா
Well-Known Member
பாவனா பிறப்பை வைத்து அவளை பத்தி தவறாக நினைச்சதில்லை ஆனால் அவளோட நடத்தையும் குணமும் எனக்கு வெறுப்பு தான் வர வைக்குது. ஒரு எபி கூட இவ மேல நல்ல எண்ணம் வர மாட்டேன் என்கிறது. ஒப்பாரி வைத்து அவனை பலகீனமாக்கி தனக்கு சாதகமாக முடிவு எடுக்க வைக்கிறாள். தன்னோட பிறப்பு தான் தனக்கு ஒரு குடும்பத்தை கொடுக்கல தன்னோட திருமணமானது ஒரு குடும்பத்தை தரணும் என்கிற அறிவு கொஞ்சம் கூடவா இல்லை.
இவ அம்மா பத்தி வீடியோ போட்டால் அதுக்கு உங்கள் திருமணம் தான் தீர்வா
காதலுக்காக போராட தயாராக இல்லாதவங்க காதலிக்க கூடாது. பாவனா பிறப்பை பத்தி தவறாக பேசுறவங்க முன்னாடி கல்யாணத்தை திருட்டு தனமாக செய்து இன்னும் அவளை அசிங்கபடுத்திட்ட விஜய். இனி அவளையும் அவங்க அம்மா மாதிரி வசதியானவனை வளைச்சு போட்டுட்டா என்று தான் சொல்வார்கள் இதுதான் அவளுக்கு கொடுக்கிற கௌரவமா
ஷ்யாம்க்கு சும்மாவே பாவனா பிடிக்காது இப்போது விஜய் அம்மாவோட நிலை பார்த்தால் என்ன சொல்வான். என்னை கேட்டால் ஷ்யாம் ஒரு வார்த்தை கூட விஜய் கிட்ட பேச கூடாது அவனை திட்டவோ அடிக்கவோ எதுவும் செய்ய கூடாது அவனோட நட்பே வேண்டாம் என்று ஒதுங்கி விடு.
விஜய் அப்பா அம்மா கிட்ட சொல்லி அவங்க சம்மதிக்கல என்றால் நீ இப்படி கல்யாணத்தை செய்தால் ஒரு நியாயம் இருக்கு. கொஞ்சம் கூட கஷ்ட படாமல் போராடாமல் கல்யாணம் செய்யணும் பெத்தவங்களும் சம்மதிக்கணும் என்ற நினைப்பு
பாவனா இவ்வளவு நாள் ரமணனோட திருட்டு பொண்ணுன்னு பெயர் வாங்கின இனி விஜயோட திருட்டு பொண்டாட்டி என்று பெயர் வாங்க போற இது உனக்கு கௌரவமா
கல்வியை விட கல்யாணம் எந்தவிதத்தில் மதிப்பையும் மரியாதையும் தேடி தரும் என்று நம்புற பாவனா இது இன்னும் உன்னை கீழ் நிலைக்கு தான் கொண்டு போகும். படிக்க ஆசை பட்டு அதுக்காக போராடுகிற எத்தனையோ பெண்களுக்கு படிப்பு கிடைக்குறதில்ல உனக்கு ரமணன் மூலம் எளிதாக கிடைச்சும் அதை பயன்படுத்திக்க தெரியல. குறுக்கு வழியில் உன்னை உயர்த்திக்க நினைக்கிற.
விஜய் உன் அம்மாவோட உயிர் போனால் என்ன செய்வ
இனி என்ன ஒரு குழந்தை பிறந்தால் அவங்களை சமாதானபடுத்தலாம் அப்படின்னு போய் ஒரு பிள்ளை பெத்துட்டு வாங்க உங்களை மாதிரி ஆட்களுக்கு எல்லாம் அந்த நம்பிக்கை தான பாவனா போ அடுத்து பிள்ளை பெத்துக்கோ இவளை எனக்கு பிடிக்கவே இல்லை.
விஜய் பாவனா இரண்டு பேரையும் ஏத்துக்கலனா ரொம்ப சந்தோஷப்பட்டேன்.
ஷ்யாம்க்காக வெயிட்டிங்...
இவ அம்மா பத்தி வீடியோ போட்டால் அதுக்கு உங்கள் திருமணம் தான் தீர்வா
காதலுக்காக போராட தயாராக இல்லாதவங்க காதலிக்க கூடாது. பாவனா பிறப்பை பத்தி தவறாக பேசுறவங்க முன்னாடி கல்யாணத்தை திருட்டு தனமாக செய்து இன்னும் அவளை அசிங்கபடுத்திட்ட விஜய். இனி அவளையும் அவங்க அம்மா மாதிரி வசதியானவனை வளைச்சு போட்டுட்டா என்று தான் சொல்வார்கள் இதுதான் அவளுக்கு கொடுக்கிற கௌரவமா
ஷ்யாம்க்கு சும்மாவே பாவனா பிடிக்காது இப்போது விஜய் அம்மாவோட நிலை பார்த்தால் என்ன சொல்வான். என்னை கேட்டால் ஷ்யாம் ஒரு வார்த்தை கூட விஜய் கிட்ட பேச கூடாது அவனை திட்டவோ அடிக்கவோ எதுவும் செய்ய கூடாது அவனோட நட்பே வேண்டாம் என்று ஒதுங்கி விடு.
விஜய் அப்பா அம்மா கிட்ட சொல்லி அவங்க சம்மதிக்கல என்றால் நீ இப்படி கல்யாணத்தை செய்தால் ஒரு நியாயம் இருக்கு. கொஞ்சம் கூட கஷ்ட படாமல் போராடாமல் கல்யாணம் செய்யணும் பெத்தவங்களும் சம்மதிக்கணும் என்ற நினைப்பு
பாவனா இவ்வளவு நாள் ரமணனோட திருட்டு பொண்ணுன்னு பெயர் வாங்கின இனி விஜயோட திருட்டு பொண்டாட்டி என்று பெயர் வாங்க போற இது உனக்கு கௌரவமா
கல்வியை விட கல்யாணம் எந்தவிதத்தில் மதிப்பையும் மரியாதையும் தேடி தரும் என்று நம்புற பாவனா இது இன்னும் உன்னை கீழ் நிலைக்கு தான் கொண்டு போகும். படிக்க ஆசை பட்டு அதுக்காக போராடுகிற எத்தனையோ பெண்களுக்கு படிப்பு கிடைக்குறதில்ல உனக்கு ரமணன் மூலம் எளிதாக கிடைச்சும் அதை பயன்படுத்திக்க தெரியல. குறுக்கு வழியில் உன்னை உயர்த்திக்க நினைக்கிற.
விஜய் உன் அம்மாவோட உயிர் போனால் என்ன செய்வ
இனி என்ன ஒரு குழந்தை பிறந்தால் அவங்களை சமாதானபடுத்தலாம் அப்படின்னு போய் ஒரு பிள்ளை பெத்துட்டு வாங்க உங்களை மாதிரி ஆட்களுக்கு எல்லாம் அந்த நம்பிக்கை தான பாவனா போ அடுத்து பிள்ளை பெத்துக்கோ இவளை எனக்கு பிடிக்கவே இல்லை.
விஜய் பாவனா இரண்டு பேரையும் ஏத்துக்கலனா ரொம்ப சந்தோஷப்பட்டேன்.
ஷ்யாம்க்காக வெயிட்டிங்...