Chitrasaraswathi
Well-Known Member
வாழ்த்துகள்
Thank you pawelcome mam
Thank you dear
உங்களுடைய ''நேசம் மறவா
நெஞ்சம்''-ங்கிற, அழகான
அருமையான, புதிய, லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
பிரியாபிரகாஷ் டியர்
Thank you maவாழ்த்துகள்
Thank you paWelcome dear, vazhlthukkal
Congrats and all the bestவணக்கம்,
என்னுடைய பெயர் பிரியாபிரகாஷ், அன்புடைய மல்லிகா மணிவண்ணன் அவர்களுக்கு நான் என்னுடைய முதல் கதையை இங்கு பதிவிட விரும்புகிறேன். கதையின் நாயகன் கோகுல கண்ணன். நாயகி கயல்விழி. இரண்டு குடும்பங்களுக்கு இடையில் நடக்கும் கதைகளம், பாசம், கோபம், காதல், சிரிப்பு கலந்த கலவை. இந்த கதைக்கு உங்களுடைய கருத்துகளை தவறாமல் பதியவும்.
கதையின் தலைப்பு நேசம் மறவா நெஞ்சம்.