தேங்க் யூ சோ மச் டியர்..
அது தெரிந்தாலும்.. அவங்க வழக்கப் படி இரண்டு மூன்று ஆண்குழந்தை பிறந்தா அவங்களுக்குள்ள மனிதனா சண்டை வரது இயல்பு இல்லையா.. அதுக்கு தான் முதல் வாரிசுக்கு சொந்தம்னு எழுதி வச்சிருக்காங்க..
அந்த கோட்பாடுதான் ஆசைக்கு அடித்தளம் அமைக்குது..
அப்புறம் குழந்தைங்க பிறப்பும் அப்படித்தானே.. ஜனிக்கிறது முன்ன பின்ன இருந்தாலும்.. பிறப்பு அதை தீர்மானிக்காது இல்லையா டியர்.. அப்படி ஒரே நாளில் பிறக்கவும் வாய்ப்பு இருக்கு தானே..
அவங்க அப்படி பிறந்ததுக்கும் காரணம் இருக்கலாம் டியர்..
.
தேங்க் யூ சோ மச் டியர்.. ரியலி உங்க வாசிப்பு என்னை பிரம்மிக்க வைக்குது.. எவ்ளோ டீப்பா கதைக்குள்ள இன்வால்வ் ஆகறீங்க..
தேங்க் தான் பண்ணனும் உங்களுக்கு.. நான் மிஸ் பண்ற இடங்களை எல்லாம் கூடவே இருந்து சொல்லித் தர்றீங்க..