நெஞ்சில் சுமந்த தருணம்! - 3

Advertisement

மாறன் தென்னவன் சூப்பர்... நண்பனுக்கும் நகையை செய்ய சொன்னது அருமை...
பூங்கோடி நாச்சி :cry: பிரசவத்துல தானே இறந்தாங்க.... அந்த கல் தான் அவங்களை உணர்வுக்கு கொண்டு வந்து பிள்ளை பிறக்க உதவுச்சு... ஆனா செல்விக்கு அந்த கொல்லர்க்கு நடந்தது போல ஆகி இருக்கு... :unsure:
இப்போ கல் மண்ணுக்குள்ள போயிடுச்சு... எப்போ வெளி வருமோ...
Very interesting ❤
நன்றி டியர்..
ஆமாம் கரெக்டா சொல்லிட்டீங்க..
Ponkodi இறந்தது இயற்கை தான்..
நாளைக்கு எல்லாம் புரிஞ்சிடும்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top