இந்த கோதை இப்படி மானங்கெட்ட குடும்பத்துக்கு ஓடி போய் திருவோட நிம்மதிய தான் கெடுத்துடுச்சு...
இந்த முரளி குடும்பத்தை எல்லாம் எத்தனை முறை செருப்பால் அடிச்சாலும் திருந்தாதுங்க போல.....
திரு நீ பொது இடத்தில் வச்சு அடிச்சா அதை காரணம் காட்டி மறுபடியும் பஞ்சாயத்து கூட்டி உன்னையும் முரளியையும் சேர்த்து வைச்சு பேசி அசிங்கபடுத்தும்......
இவளை எல்லாம் ஆளே இல்லாத இடத்தில் வச்சு நல்லா மொத்து....
வாசு வீட்டுக்கு வெளியில் வந்தாலே பொறுமையில் எருமையா மாறிடுறான்....
எல்லா எபியும் ஆரம்பிக்கும் போது திரு வாசு ரொமான்ஸோடு தான் ஸ்டார்ட் ஆகுது ஆனால் பினிஸிங் தான் விவகாரத்து வரைக்கும் கொண்டு போய் விட்டுறுதீங்க...