திரு நீ எத்தனை விதமா முயற்சி செஞ்சாலும் வாசு இப்படியே தான் இருப்பான் போல
இந்த பிரிவுல வாசுவுக்கு நிதானமா பேசுறது எப்படின்னு கத்து கொடுக்கணும் முதல்ல .....
இந்த ரொமான்ஸ்க்கு ஒன்னும் குறைச்சல் இல்லடா வாசு மத்தபடி இந்த அமைதி பொறுமை இது எல்லாம் என்னன்னு கூட உனக்கு தெரியலடா.....
நீ திருவ பேசுற வார்த்தை அவளை எவ்வளவு காய் படுத்தும் என்று உனக்கு புரியல ஆனால் உங்க அம்மா உன்னை ஒரு வார்த்தை சொன்னா உன் மனசு காயப்படுதா ........