Lovely update.
ஹீரோ sir, இந்த விளக்கத்தை அவளை அடிக்கறதுக்கு முன்னாடி குடுத்திருக்கணும். அதுதான் இல்லை உன் கை தான் உன் கட்டுப்பாட்டையும் மீறி முதலில் பேசும்னாலும் ஒரு அடி அடிச்ச அப்புறமாவாவது விளக்கம் சொல்லி இருக்கணும். அதை விட்டுட்டு நாலு நாள் கழிச்சு திருவோட மௌன விரதம் தாங்காமல் சொல்லுவியா ?
திரு, உன் தம்பியை அவன் மதிக்காத வரைக்கும் அவனை இப்படியே சுத்தலில் விடு. இவனோட அம்மா அப்பாவை மதிகாட்டி இவன் சும்மா இருப்பானா?
மறுபடியும் கோதை
sympathy - க்கு வழி பண்ணிட்டா.