நெஞ்சம் பேசுதே 15

Advertisement

Novel-reader

Well-Known Member
Lovely update.

ஹீரோ sir, இந்த விளக்கத்தை அவளை அடிக்கறதுக்கு முன்னாடி குடுத்திருக்கணும். அதுதான் இல்லை உன் கை தான் உன் கட்டுப்பாட்டையும் மீறி முதலில் பேசும்னாலும் ஒரு அடி அடிச்ச அப்புறமாவாவது விளக்கம் சொல்லி இருக்கணும். அதை விட்டுட்டு நாலு நாள் கழிச்சு திருவோட மௌன விரதம் தாங்காமல் சொல்லுவியா ?

திரு, உன் தம்பியை அவன் மதிக்காத வரைக்கும் அவனை இப்படியே சுத்தலில் விடு. இவனோட அம்மா அப்பாவை மதிகாட்டி இவன் சும்மா இருப்பானா?

மறுபடியும் கோதை
sympathy - க்கு வழி பண்ணிட்டா.
 

Krishnaveni Rajagopal

Well-Known Member
நிறைய பேசின வாசு விற்கு திரு ஒன்னுமே தரவில்லை என்று வருத்தப் படுகிறான். வாசு விற்கு என்ன கொடுக்க என்று யோசித்து அடுத்த எபியில் கவி சிஸ்டர் கொடுப்பார்கள்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top