கோதை நாங்க குடுத்த அர்ச்சனையில் தான் திருந்திட்டாளோ?
முரளி ஏதாவது பண்ணுப்பா. அப்பயாவது வாசு வாயைத் தொறக்கறானான்னு பார்ப்போம்.
வாசுக்கு என்ன அவ்வளவு திமிரு? எல்லாம் இந்த ரகு பேச்சை ஒட்டு கேட்கப்போய் தான் இப்படி. மடையனுக்கு இப்ப அவ பேசறது, பார்க்கறது இதை வெச்சு கூடவா அவளோட அக்கறை புரியாது?