பாலை அஞ்சலி கிட்ட தூக்கி போட்டாச்சு எப்படியும் sixer அடிப்பானு...
கேடி கதிர்.....
So அம்மாவோட மனவருத்ததிற்கு காரணம் மகன்களும் மகனோட விஷயத்தில் எடுத்த முடிவும்.....
விடமுடியாதுன்னு வந்தவுடனே தூக்கிட்டு போய் உரிமையாக்கியாச்சு......
அவ கண்ணுல தெரிஞ்ச காதலில் அவளை விடமுடியாதுன்னு இருக்கிற நீ தாலியை கட்டி ஏன் திரும்ப விட்ட???
விடாமல் அவளை தக்க வைக்க போராடி இருக்கணும் தானே???
அப்போ நீயும் உன் காதலுக்கு எதுவும் பண்ணலை....
சுந்தரம் மாப்பிள்ளை பார்க்காமல் இருந்தால் நீயும் மயிலே மயிலே இறகு போடுன்னு இருந்திருப்பாய்.....
பாவம் அஞ்சலி தான்......
உன்னை காதலிச்சதுக்கு நீ கொடுமை தான் பண்ணுறே.....
எல்லார்கிட்டேயும் நல்லவனா இருக்கிறது முக்கியமில்லை......
கட்டிகிட்டவ மனசு நோகாமல் வச்சுக்கிறது ரொம்ப முக்கியம்......
டேய் மல்லி பூ வாடிட போகுது