நீ என்பது யாதெனில் 26

Advertisement

Anuradha Ravisankarram

Well-Known Member
தீபாவளி பொங்கல் லே பார்த்தாளோ என்னவோ....
பிறந்த நாள் இவன் சொல்லி இருக்கலாம்....

ஒருவருக்கொருவர் மனதில் நினைத்து ஏக்கம் கொள்வது எல்லாம் அருமை....
கோவில் க்கு போகும் முன்பு சொல்லி விடுவானா????
அழகாக கிளம்பியதை ரசித்தால் மட்டும் போதுமா?
என்ன ஆகுமோ???
Expecting eagerly for the next episode...
Thanks dear MM mam..
வாழ்க வளமுடன்
 
Last edited:

Ariffunnisa

Active Member
அட மாங்கா...இதைவிட ஒரு பெண் எப்படி வெளிப்படையாக சொல்வாள்...மக்கு..நீ கடைசிவரை பிரம்மச்சாரிதான்
 

தரணி

Well-Known Member
ரெண்டும் முட்டிக்கிட்டு ரசிக்கும் போதே இப்படி இன்னும் ஒட்டிக்கிட்டு ரசிச்சா எப்படி இருக்கும்.... கூடிய சீக்கிரம் நடக்கட்டும் ஆன இப்போ பிறந்த நாள் சொல்லலனு அடுத்த ரௌண்ட் ஆரம்பிப்பங்களோ...... என்னடா இது ஒரு சாப்பாடு க்கு உன்னை இப்படி ஏங்க விட்டாங்க....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top