சுந்தரி நல்லதுதான் செய்கிறாள்
இவளிடம் கணவன் துரைக் கண்ணன் காசு வாங்குவதான்னு அவளுக்கு ஒரு எண்ணம்
எப்பொழுதுமே கணவன் பணம் கொடுத்துத்தான் செலவு செய்ய மனைவி விரும்புவாள்
தான் கணவனுக்கு பணம் கொடுப்பதை விரும்ப மாட்டாள்
இது உனக்கு புரியலையே, கண்ணன்
சந்திரன் சொல்லித்தானே அவளை கல்யாணம் செய்தான்
அப்புறம் ஏன் கண்ணன் முரண்டு பிடிக்கணும்?
சுந்தரியின் அப்பாவை நினைத்து குற்ற உணர்ச்சியில் இருக்கும் நீ பத்திரப் பதிவுக்கு முன்னாடி கேட்டிருந்தால் மட்டும் ஒத்துக் கொள்வாயா, கண்ணா?
உனக்கு பிடித்த மாதிரி சுந்தரி மாறுகிறாள்
அவளுக்கு கொஞ்சம் டைம் கொடு, துரைக் கண்ணன்
என்னதான் படிக்காத பட்டிக்காட்டு பெண்ணாயிருந்தாலும் வெட்கத்தை விட்டு சுந்தரி தானே எப்படி கணவனிடம் ரொமான்ஸ் கேட்பாள்?
"கண்ணன் மனம் என்னவோ கண்டு வா தென்றலே
கங்கைக் கரை அல்லவோ காதலின் மன்றமே
அந்த மீராவைப் போல் ஏங்கினேன்
தினம் வாடாமல் நான் வாடினேன்
கண்ணன் மனம்..........."