நீ என்பது யாதெனில் 25

Advertisement

Kala Sathishkumar

Well-Known Member
மிஸ்டர். கண்ணா,நீங்க தான் காசு பணம் கொடுக்கலனு சொன்னிங்க... கோடில சொத்து வாங்கி கொடுத்தா அதுவும் தப்பு... சேலையை சரியாக கட்டலைனு சொன்னிங்க சரின்னு அதையும் மாத்தியாச்சு...வேற என்ன தான் செய்யனும்.. நீங்க கண்ணு கட்டுனா காரியம் முடிக்க ரெடியா இருக்கா சுந்தரி... சும்மா சும்மா சண்டை போடாமல் எடுத்து சொல்லுங்க...
கோடி சுகம் வாராதோ
நீயெனைத் தேடினால்
காயங்களும் ஆறாதோ
நீ எதிர் தோன்றினால்
உடனே வந்தால் உயிர் வாழும்
வருவேன் அந்நாள் வரக் கூடும்
சுந்தரி கண்ணால் ஒரு சேதி

சொல்லடி இந்நாள் நல்ல சேதி
என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக
நானுனை நீங்க மாட்டேன்
நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே
 

Joher

Well-Known Member
:love::love::love:

என்னது உன் மேல அம்புட்டு பிரியமா :eek::eek::eek:
ஏண்டா ஏன்???
விக்குறவன் வேற வந்து வெறுப்பேத்துறானே......

எம்மா சுந்தரி நீயா இது :eek::p:LOL: உன்னை அவன் என்னமோ நினைச்சிருக்கான்......
இது உன் கோபக்காரனுக்கு தெரியலையே........
நீ ஏன் அவனை எதிர்பார்க்கிற???
பக்கத்துல போய் படுத்தால் தான் அவனுக்கு புரியும் போல......

எப்போவும் சொத்தும் பையனும் தான் முன்னாடி வர்றாங்க.......
நீங்க ரெண்டு பேரும் உங்களை பற்றி பேசிக்கிறதே இல்லை......
Make up மட்டும் தான் மாற்றினாயா இல்லை சமையலுமா???

அவன் கோபத்தில் இருக்கிறப்போ நீயும் வெடுக் வெடுக் னு பேசினால் பிரச்சனை அதிகம்தான் ஆகும்......
ஏன் நல்லா இருக்கேனு சொன்ன???
தெரியல னு சொல்லிருக்கலாமே :p
டக்குனு ஓடி வந்தாலும் வந்திருப்பான்.......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top