என்னது உன் மேல அம்புட்டு பிரியமா
ஏண்டா ஏன்???
விக்குறவன் வேற வந்து வெறுப்பேத்துறானே......
எம்மா சுந்தரி நீயா இது
உன்னை அவன் என்னமோ நினைச்சிருக்கான்......
இது உன் கோபக்காரனுக்கு தெரியலையே........
நீ ஏன் அவனை எதிர்பார்க்கிற???
பக்கத்துல போய் படுத்தால் தான் அவனுக்கு புரியும் போல......
எப்போவும் சொத்தும் பையனும் தான் முன்னாடி வர்றாங்க.......
நீங்க ரெண்டு பேரும் உங்களை பற்றி பேசிக்கிறதே இல்லை......
Make up மட்டும் தான் மாற்றினாயா இல்லை சமையலுமா???
அவன் கோபத்தில் இருக்கிறப்போ நீயும் வெடுக் வெடுக் னு பேசினால் பிரச்சனை அதிகம்தான் ஆகும்......
ஏன் நல்லா இருக்கேனு சொன்ன???
தெரியல னு சொல்லிருக்கலாமே
டக்குனு ஓடி வந்தாலும் வந்திருப்பான்.......