கோவமாய் பேசிய போது இருந்த உரிமை, கனிவாய் பேசிய போது இல்லாதது போல தோன்றியது ஏனோ??
இருவரின் ஏக்கங்களும் தீர்ந்து, அவர்களுக்குள் தாக்கம் எப்ப வரும்??
ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே
காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே
தினம் காண்பது தான் ஏனோ....
ஏதோ நினைவுகள்...