MaryMadras
Well-Known Member
கேசவன் செய்தது தவறென்றாலும்,ஷர்மிளா எல்லோரும் இருக்கும் போது கேட்ட விதம்,நடந்து கொண்ட முறையும் தவறு.பொறுமையாக பேச வேண்டிய விஷயத்தை அவசரப்பட்டு பேசி வார்த்தைகள் விட்டுவிட்டாள்.இதனால் என்ன பிரச்சனைகள் ஏற்படுமோ.
ஷர்மிளா அவள் அப்பாவை எப்படி வேண்டுமானாலும் பேசலாம், ரவியை பார்த்து அப்படி ஒரு வார்த்தை சொல்லி அவன் தன்மானத்தை சீண்டி விட்டுட்டா..
என்னை தான் திருமணம் செய்யனும், இல்லைனா வாழ்க்கை முழுவதும் உனக்கு திருமணம் நடக்க விடமாட்டேன் என நேற்று நினைத்தவன், இன்று ஒரு நொடி ஒரு பொழுதாவது அவள் வருந்த வேண்டும்,வருத்தப்பட வைக்க வேண்டும் என முடிவெடுத்து விட்டான்.இனி என்னென்ன திட்டம் போடப்போறானோ. அருமையான பதிவு மல்லி.
ஷர்மிளா அவள் அப்பாவை எப்படி வேண்டுமானாலும் பேசலாம், ரவியை பார்த்து அப்படி ஒரு வார்த்தை சொல்லி அவன் தன்மானத்தை சீண்டி விட்டுட்டா..
என்னை தான் திருமணம் செய்யனும், இல்லைனா வாழ்க்கை முழுவதும் உனக்கு திருமணம் நடக்க விடமாட்டேன் என நேற்று நினைத்தவன், இன்று ஒரு நொடி ஒரு பொழுதாவது அவள் வருந்த வேண்டும்,வருத்தப்பட வைக்க வேண்டும் என முடிவெடுத்து விட்டான்.இனி என்னென்ன திட்டம் போடப்போறானோ. அருமையான பதிவு மல்லி.
Last edited: