MaryMadras
Well-Known Member
அருமையான பதிவு மல்லி.ஷர்மிளாவை,ரவி கல்யாணம் பண்றதா சொல்லும் போதே ஒத்துக்கிட்டிருந்தா இத்தனை பிரச்சனை வந்திருக்காது.ரவி நினைச்சது போல கல்யாணம் செஞ்சுட்டான்.கேசவன் கிட்ட மன்னிப்பு கேட்டு, சமாதானமும் ஆகிட்டான்.
கேசவன் மகளுக்காக வாங்கி குவித்து நகைகளை பார்த்து,இதுக்காக தான் என்னை கல்யாணம் பண்ண நினைச்சானா என ஷர்மி நினைக்க,சீதா,ரவி கிட்ட வாயவிட்டு கேட்டுட்டார்.
இருபத்தியொரு வயசுல வீட்டை விட்டு வந்தவன்,கஷ்டப்பட்டு உழைத்து மூனு தங்கைகளுக்கு திருமணம் செய்து வீட்டையும் பார்த்துக்கறான்,அவனை போய் சொத்துக்கு ஆசைப்பட்டு மிரட்டி கட்டிக்கிட்டியான்னு கேட்கலாமா.
கல்யாண விஷயத்துலே அவன் செஞ்சது தவறு தான்,அதுக்காக அம்மாவே அவனை புரிஞ்சுக்கலையே.நகையையும்,ஷர்மியையும் நீயே வச்சுக்கோன்னு விட்டுட்டு போய்ட்டான், இனி என்ன நடக்கும்
கேசவன் மகளுக்காக வாங்கி குவித்து நகைகளை பார்த்து,இதுக்காக தான் என்னை கல்யாணம் பண்ண நினைச்சானா என ஷர்மி நினைக்க,சீதா,ரவி கிட்ட வாயவிட்டு கேட்டுட்டார்.
இருபத்தியொரு வயசுல வீட்டை விட்டு வந்தவன்,கஷ்டப்பட்டு உழைத்து மூனு தங்கைகளுக்கு திருமணம் செய்து வீட்டையும் பார்த்துக்கறான்,அவனை போய் சொத்துக்கு ஆசைப்பட்டு மிரட்டி கட்டிக்கிட்டியான்னு கேட்கலாமா.
கல்யாண விஷயத்துலே அவன் செஞ்சது தவறு தான்,அதுக்காக அம்மாவே அவனை புரிஞ்சுக்கலையே.நகையையும்,ஷர்மியையும் நீயே வச்சுக்கோன்னு விட்டுட்டு போய்ட்டான், இனி என்ன நடக்கும்
Last edited: