அருமையான பதிவு மிலா
.சந்திராம்மா,சுசிலா இருவரின் தோழமையும்,ஒருவர் மேல் ஒருவர் வைத்திருக்கும் பாசமும் அருமை
.
குறிப்பிட்ட வயதுக்கு பின் சுசிலாவுடன் பழகுவதையும்,அவளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதையும் விரும்பாதவர் தன் மருமகளாக ஏற்றுக்கொள்ள மாட்டார் என நினைக்காமல் அண்ணனிடம் சுசிலாவை திருமணம் செய்து கொள்ள சொல்கிறாளே சந்திரா
.
முதன் முதலாக பார்த்த சுசிலாவின் கள்ளம் கபடமில்லா குழந்தை முகமா,சந்திராவின் மேல் சுசிலா காட்டும் பாசமா,தங்கையின் வார்த்தைகளா விரோசனன் மனதில் காதல் தோன்றி கல்யாணமும் முடிந்தது
.அரண்மனையில் இருந்தவர் குடிசையில் இருக்கும் நிலையிலும்,வாணனை சுமக்கும் மனைவியை கவனித்துக் கொண்டது அருமை
.
பொண்டாட்டி இல்லாம போனா சோறு போட மாட்டேன்னு அம்மா சொல்லிட்டாங்க
.
என்னடா வாணா உன் நிலமை இப்படி ஆகிடுச்சே
.பச்சை மிளகா வந்தா எடுத்து ஓரமா போட்டு ஊட்டி விட தெரியலை
,பொறுப்பில்லாத பயலா இருக்க, நல்லா வேணும்டா
சுசிலா, நிலாவுக்கு மாமியாரா உனக்கு மாமியாரான்னு தெரியலை
.தொட்டதுக்கு எல்லாம் குத்தம் சொல்றாங்க
.சுசிலா முன்னாடி நல்லபடியா நிலாவை பார்த்துட்டாலும், அவங்க அப்பா பார்த்தது போல வாணன் பார்த்துக்க மாட்டேங்கறான்னு சொல்றாங்க.நல்லா மாட்டுனான்டா