மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்
என்னம்மா மிலாம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா
நிலாப் பெண்ணை துகிலவாணன் மௌரி இவ்வளவு ஈஸியா போ ன்னு சொல்லி விட்டுட்டானே
ஆனால் போன்னு அனுப்பி விட்டுட்டு ஏன் பின்னாடியே வந்தான்?
வாணனுக்கு பெண் வேடமிட்டாற் போல காரில் வந்த பெண் யாரு?
அவன் பெற்றோருக்கு வாணன் ஒரே பிள்ளைதானே
இல்லை அந்த பெண்ணே வாணன்தானா?