மக்களே !
இந்த அத்தியாயத்தோட ஒரு பகுதி தான் இப்போ பதிவிட்டிருக்கோம். இன்னொரு பகுதி விரைவில் !
போன வாரம் தர வேண்டிய பதிவு இது'.. தர முடியல மக்களே !
உங்களைக் காத்திருக்க வைக்க வேண்டாமேன்னு தான்னு எழுதின வரை இப்போ கொடுத்திட்டோம்.
இன்னொரு விஷயம்.. இந்தக் கதை எல்லாக் கதையையும் போல எழுதிட முடியல. நிறைய உணர்வுகளை உங்களுக்கு கடத்த வேண்டி இருக்கு. அதற்கு அதை நாங்க உள்வாங்க வேண்டி இருக்கு, அதுனால தான் பதிவு தாமதமா வருது. கொஞ்சம் பொறுத்துக் கொள்ளவும்.