நதியின் ஜதி ஒன்றே! 8

Advertisement

Nirmala senthilkumar

Well-Known Member

Hi Friends,​

:) :) :) :)

Nirmala vandhachu
 

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

இந்தாம்மா தாரிணி, கல்யாண் வேண்டாங்கிற உன்னோட முடிவுல உறுதியா நிக்க வேண்டியது தானே... முதல்ல வேண்டாம்னு சொல்லிட்டு, இப்ப வேணும்னு சொன்னா என்ன அர்த்தம்? இந்த காலத்து பிள்ளைங்களை புரிஞ்சிக்கவே முடியறது இல்ல... :cautious::cautious:
 
Last edited:
டேய் கல்யாண் ஒரு காதலைப் பண்ணிட்டு இரண்டு பக்கமும் இடி வாங்கறேடா. உம்பாடு திண்டாட்டம் தான்.
ஏம்மா தாரு நல்லநேரம் பாத்து லவ் சொல்லறியே. :cautious: :cautious: :cautious: :cautious: :cautious:
அருமையான பதிவு :love::love::love::love:
 

Mathykarthy

Well-Known Member
இத்தனை நாள் கல்யாணை கண்டுக்காம விட்டவ இப்போ இவ்வளவு பிரச்சனையில அவன் தான் வேணும்ன்னு கெஞ்சுறா..... :cautious:
இவங்க காதல்ல அஜய் தான் பாவம்... எல்லார்கிட்டயும் மாட்டிக்கிட்டு தவிக்கிறான்.....

தாரிணி பிரச்சனையில எல்லாரும் ஜீவியை மறந்துட்டாங்க.... இந்த கல்யாணம் நடந்தா அடுத்து சின்ன மருமகளையும் கட்டப் பஞ்சாயத்துக்காரர் கடத்திட்டு போகப் பார்ப்பாரே.... :D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top